வியாழன், 5 அக்டோபர், 2017

ஊடல்

என் எண்ணம் அறியாத
உன் கோபம்
என்னை ஒன்றும் செய்வதில்லை.
சிரிக்காமல் இருக்க முயன்று தோற்கிறேன்.
உன்னக்குத் தெரியுமென எனக்குத் தெரியும்
"கோபத்திலும் கொள்ளையழகு நீ" எனும்
என் முக்குழல் ஏவுகணையில்
நிர்மூலமாகும் உன் கோபம்.
போதும்.
பேசுவிடு.
- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: