செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கடமை

வனப்புமிகு வனம் என்னை வசீகரிகறிக்கிறது.
ஆயினுமிது தாமதிக்கும் தருணமல்ல.
நிறையவிருக்கின்றன நான்
நிறைவேற்றக் காத்திருக்கும் வாக்குறுதிகள்.
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்
ஆம்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்.

(Robert Frost அவர்களின் 'Stopping by the woods on a snowy evening' கவிதையில் ஒரு பகுதி
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)


கருத்துகள் இல்லை: